Athikaram-40 - Kalvi Kural, Pt. 396 (From "Thirukkuralum Porutkuralum")

作词 : Sembaiah Balakrishnan
作曲 : Sembaiah Balakrishnan
தொட்டனைத்  தூறும்  மணற்கேணி  மாந்தர்க்குக்
கற்றனைத்  தூறும்  அறிவு.

தோண்டத் தோண்ட கிணற்றில் நீர்சுரக்கும்;
படிக்கப் படிக்க அறிவு பெருகும்.

தொட்டனைத்  தூறும்  மணற்கேணி  மாந்தர்க்குக்
கற்றனைத்  தூறும்  அறிவு.

தோண்டத் தோண்ட கிணற்றில் நீர்சுரக்கும்;
படிக்கப் படிக்க அறிவு பெருகும்.
📥 下载LRC歌词 📄 下载TXT歌词

支持卡拉OK同步显示,可用记事本编辑