Athikaram-41 - Kallaamai Kural 401 (From "Thirukkuralum Porutkuralum")

作词 : Sembaiah Balakrishnan
作曲 : Sembaiah Balakrishnan
அரங்கின்றி  வட்டாடி  யற்றே  நிரம்பிய
நூலின்றிக்  கோட்டி  கொளல்.

நிறைந்த நூலறிவின்றி அவையில் பேசுவது,
ஆடுகளம், ஆடுபொருளின்றி விளையாடுவது போன்றது.

அரங்கின்றி  வட்டாடி  யற்றே  நிரம்பிய
நூலின்றிக்  கோட்டி  கொளல்.

நிறைந்த நூலறிவின்றி அவையில் பேசுவது,
ஆடுகளம், ஆடுபொருளின்றி விளையாடுவது போன்றது.
📥 下载LRC歌词 📄 下载TXT歌词

支持卡拉OK同步显示,可用记事本编辑