Mukesh Mohamed
Mukesh Mohamed歌曲,共25首。包含《Raajadhi Raja》、《Mutham》、《Athikaram-23 - Eekai Kural 222 (From "Thirukkuralum Porutkuralum")》、《Athikaram-23 - Eek...
🎧 [Mukesh Mohamed] 歌词榜
Athikaram-23 - Eekai Kural 222 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. நல்லதெற்கென்றாலும் யாசித்துப் பெறுவது தீமையே; மேலுலகம் இல்லையென்றாலும் கொடுப்பது நல்லதே. ந...
Athikaram-23 - Eekai Kural 230 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈத லியையாக் கடை. இறப்பைவிட துன்பமானது எதுவும் இல்லை; ஏழைக்கு உதவாதபோது இறப்பதும் துன்பமில்லை. சாதலின் இன்னாத தில்லை ...
Athikaram-23 - Eekai Kural 225 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின். பசி பொறுக்கும் தவசியைவிட உயர்ந்தவர், பசி போக்கும் ஆற்றலுடைய குடும்பத்தவர். ஆற்றுவா ராற்...
Athikaram-23 - Eekai Kural 224 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு. கேட்பவர் மகிழ்ந்தமுகம் காணும் வரைக்கும்; கொடுத்துக்கொண்டே இருப்பதும் துன்பம் ஆகும். இன்னா திரக்கப...
Athikaram-29 - Kallaamai Kural, Pt. 285 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க ணில். அருள் வேண்டி அன்புடையவராய் இருப்பது; பொருள் வேண்டித் திருடுபவரிடம் இருக்காது. ...
Athikaram-29 - Kallaamai Kural, Pt. 281 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. எவரும் இகழக் கூடாதென நினைப்பவருக்கு, எவர்பொருளையும் கவரக்கூடாத நெஞ்சம் வேண்டும். எள...
Athikaram-29 - Kallaamai Kural, Pt. 283 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
களவினா லாகிய ஆக்கம் அளவிறந் தாவது போலக் கெடும். திருடிய செல்வம் நிறைவதுபோல் இருக்கும்; இருந்த அளவும் இல்லாமல் அழியும். களவினா லாகிய ஆக்கம் அளவிறந் த...
Athikaram-29 - Kallaamai Kural, Pt. 290 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு. திருடுவோர்க்கு, உயிர்வாழும் உடம்பு கெடும்; திருடாதவர்க்கு, புகழுலக வாழ்க்கை வரும்...
Athikaram-29 - Kallaamai Kural, Pt. 289 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். களவைத்தவிர எதையும் செய்ய அறியாதவர், அறமற்ற செயலை அதிகம் செய்வர். அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல ம...
Athikaram-29 - Kallaamai Kural, Pt. 288 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங் களவறிந்தார் நெஞ்சில் கரவு. அளவறிந்து வாழ்பவர் நெஞ்சில் அறம்வாழும்; திருடிவாழ்பவர் நெஞ்சில் வஞ்சமே வாழும். அளவறி...
Athikaram-30 - Vaaimai Kural 297
📝 歌词预览
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. பிற அறாங்களைச் செய்ய இயலாவிடினும், பொய்பேசா அறமொன்றைத் தொடர்தல் நன்று. பொய்யாமை பொய்யாமை ...
Athikaram 37 - Avaavaruththal Kural 363 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்ப தில். ஆசை இல்லாதிருப்பதே சிறந்த செல்வம்; வானுலகிலும் இல்லை அதுபோன்ற செல்வம். வேண்டாமை யன்ன வி...
Athikaram 37 - Avaavaruththal Kural 362 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். வேண்டாம் என்பது மீண்டும் பிறப்பது; வேண்டுவது என்பது ஆசையைத் துறப்பது. வேண்டுங்கால் வேண்டு...
Athikaram 37 - Avaavaruththal Kural 361 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து. பிறவித்துன்பம் தொடர்ந்து வருவதற்கு விதையே; பிறவிகளை விட்டுப் பிரியாத ஆசையே. அவாவென்...
Athikaram-43 - Arivudaimai Kural 424 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. தெரிந்த கருத்துக்களைத் தெளிவாகக் கூறுவதும்; தெரியாதவற்றைப் புரிந்து கொள்வதும்...
Athikaram-43 - Arivudaimai Kural 427 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். வருவதை வருமுன் அறிந்தவர் அறிவுடையவர்; அதை அறிவதற்கு அறியாதவர் அறிவில்லாதவர். அறிவுடையார் ஆவ...
Athikaram-46 - Sitrinanj Cheraamai Kural 451 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். பெரியோர் சிற்றினத்தைக் கண்டு விலகுவர்; சிறியோர் சுற்றமெனச் சூழ்ந்து பழகுவர். சிற்...
Athikaram-46 - Sitrinanj Cheraamai Kural 459 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும் இனநலத்தி னேமாப் புடைத்து. மனத்தின்நலம் மறுமை இன்பம் தரும்; இனத்தின்நலம் மேலும் வலிமை தரும். மனநலத்தி னாகும் ம...
Athikaram-46 - Sitrinanj Cheraamai Kural 458 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநலம் ஏமாப் புடைத்து. நல்ல மனநலம் உடைய சான்றோர்க்கும்; சேர்ந்த இனநலமே சிறந்த பாதுகாப்பாகும். மனநலம் நன்க...
Athikaram-46 - Sitrinanj Cheraamai Kural 455 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும். மனத்தின் தூய்மையும் செயலின் தூய்மையும் இனத்தின் தூய்மையைப் பொறுத்தே அமையும். மனந்தூய்...
Athikaram-46 - Sitrinanj Cheraamai Kural 456 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க் கில்லைநன் றாகா வினை. மனத்தின் தூய்மையால் நற்புகழ் உண்டாகும்; இனத்தின் தூய்மையால் நற்செயல் வந்தாகும்....
Athikaram-46 - Sitrinanj Cheraamai Kural 454 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற் கினத்துள தாகும் அறிவு. மனத்தின் இயல்பாலே வந்த அறிவானாலும்; இனத்தின் வெளிப்பாடே அந்த அறிவாகும். மனத்து ளதுபோலக் க...
Athikaram-50 - Idanaridhal Kural 498 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும். சிறுபடை உடையவன் இருப்பிடம் சென்று, பெரும்படை உடையவன் வெல்வது அரிது. சிறுபடையான் ...