🎤

Mukesh Mohamed

Mukesh Mohamed歌曲,共25首。包含《Raajadhi Raja》、《Mutham》、《Athikaram-23 - Eekai Kural 222 (From "Thirukkuralum Porutkuralum")》、《Athikaram-23 - Eek...

📊 14 字符
🎵 25 首歌曲
2026-04-26 06:09:41

🎧 [Mukesh Mohamed] 歌词榜

Athikaram-23 - Eekai Kural 222 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

நல்லதெற்கென்றாலும் யாசித்துப் பெறுவது தீமையே;
மேலுலகம் இல்லையென்றாலும் கொடுப்பது நல்லதே.

ந...
Athikaram-23 - Eekai Kural 230 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை.

இறப்பைவிட துன்பமானது எதுவும் இல்லை;
ஏழைக்கு உதவாதபோது இறப்பதும் துன்பமில்லை.

சாதலின் இன்னாத தில்லை ...
Athikaram-23 - Eekai Kural 225 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.

பசி பொறுக்கும் தவசியைவிட உயர்ந்தவர்,
பசி போக்கும் ஆற்றலுடைய குடும்பத்தவர்.

ஆற்றுவா ராற்...
Athikaram-23 - Eekai Kural 224 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.

கேட்பவர் மகிழ்ந்தமுகம் காணும் வரைக்கும்;
கொடுத்துக்கொண்டே இருப்பதும் துன்பம் ஆகும்.

இன்னா திரக்கப...
Athikaram-29 - Kallaamai Kural, Pt. 285 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.

அருள் வேண்டி அன்புடையவராய் இருப்பது;
பொருள் வேண்டித் திருடுபவரிடம் இருக்காது.
...
Athikaram-29 - Kallaamai Kural, Pt. 281 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

எவரும் இகழக் கூடாதென நினைப்பவருக்கு,
எவர்பொருளையும் கவரக்கூடாத நெஞ்சம் வேண்டும்.

எள...
Athikaram-29 - Kallaamai Kural, Pt. 283 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.

திருடிய செல்வம் நிறைவதுபோல் இருக்கும்;
இருந்த அளவும் இல்லாமல் அழியும்.

களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
த...
Athikaram-29 - Kallaamai Kural, Pt. 290 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.

திருடுவோர்க்கு, உயிர்வாழும் உடம்பு கெடும்;
திருடாதவர்க்கு, புகழுலக வாழ்க்கை வரும்...
Athikaram-29 - Kallaamai Kural, Pt. 289 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

களவைத்தவிர எதையும் செய்ய அறியாதவர்,
அறமற்ற செயலை அதிகம் செய்வர்.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
ம...
Athikaram-29 - Kallaamai Kural, Pt. 288 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

அளவறிந்து வாழ்பவர் நெஞ்சில் அறம்வாழும்;
திருடிவாழ்பவர் நெஞ்சில் வஞ்சமே வாழும்.

அளவறி...
Athikaram-30 - Vaaimai Kural 297
📝 歌词预览
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

பிற அறாங்களைச் செய்ய இயலாவிடினும்,
பொய்பேசா அறமொன்றைத் தொடர்தல் நன்று.

பொய்யாமை பொய்யாமை ...
Athikaram 37 - Avaavaruththal Kural 363 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்ப தில்.

ஆசை இல்லாதிருப்பதே சிறந்த செல்வம்;
வானுலகிலும் இல்லை அதுபோன்ற செல்வம்.

வேண்டாமை யன்ன வி...
Athikaram 37 - Avaavaruththal Kural 362 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

வேண்டாம் என்பது மீண்டும் பிறப்பது;
வேண்டுவது என்பது ஆசையைத் துறப்பது.

வேண்டுங்கால் வேண்டு...
Athikaram 37 - Avaavaruththal Kural 361 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

பிறவித்துன்பம் தொடர்ந்து வருவதற்கு விதையே;
பிறவிகளை விட்டுப் பிரியாத ஆசையே.

அவாவென்...
Athikaram-43 - Arivudaimai Kural 424 (From "Thirukkuralum Porutkuralum")
歌手:Mukesh Mohamed
📝 歌词预览
எண்பொருள  வாகச்  செலச்சொல்லித்  தான்பிறர்வாய்
நுண்பொருள்  காண்ப  தறிவு.

தெரிந்த கருத்துக்களைத் தெளிவாகக் கூறுவதும்;
தெரியாதவற்றைப் புரிந்து கொள்வதும்...
Athikaram-43 - Arivudaimai Kural 427 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
அறிவுடையார்  ஆவ  தறிவார்  அறிவிலார்
அஃதறி  கல்லா  தவர்.

வருவதை வருமுன் அறிந்தவர் அறிவுடையவர்;
அதை அறிவதற்கு அறியாதவர் அறிவில்லாதவர்.

அறிவுடையார்  ஆவ...
Athikaram-46 - Sitrinanj Cheraamai Kural 451 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
சிற்றினம்  அஞ்சும்  பெருமை  சிறுமைதான்
சுற்றமாச்  சூழ்ந்து  விடும்.

பெரியோர் சிற்றினத்தைக் கண்டு விலகுவர்;
சிறியோர் சுற்றமெனச் சூழ்ந்து பழகுவர்.
சிற்...
Athikaram-46 - Sitrinanj Cheraamai Kural 459 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
மனநலத்தி  னாகும்  மறுமைமற்  றஃதும்
இனநலத்தி  னேமாப்  புடைத்து.

மனத்தின்நலம் மறுமை இன்பம் தரும்;
இனத்தின்நலம் மேலும் வலிமை தரும்.

மனநலத்தி  னாகும்  ம...
Athikaram-46 - Sitrinanj Cheraamai Kural 458 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
மனநலம்  நன்குடைய  ராயினுஞ்  சான்றோர்க்
கினநலம்  ஏமாப்  புடைத்து.

நல்ல மனநலம் உடைய சான்றோர்க்கும்;
சேர்ந்த இனநலமே சிறந்த பாதுகாப்பாகும்.

மனநலம்  நன்க...
Athikaram-46 - Sitrinanj Cheraamai Kural 455 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
மனந்தூய்மை  செய்வினை  தூய்மை  இரண்டும்
இனந்தூய்மை  தூவா  வரும்.

மனத்தின் தூய்மையும் செயலின் தூய்மையும்
இனத்தின் தூய்மையைப் பொறுத்தே அமையும்.
மனந்தூய்...
Athikaram-46 - Sitrinanj Cheraamai Kural 456 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
மனந்தூயார்க்  கெச்சம்நன்  றாகும்  இனந்தூயார்க்
கில்லைநன்  றாகா  வினை.

மனத்தின் தூய்மையால் நற்புகழ் உண்டாகும்;
இனத்தின் தூய்மையால் நற்செயல் வந்தாகும்....
Athikaram-46 - Sitrinanj Cheraamai Kural 454 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
மனத்து  ளதுபோலக்  காட்டி  ஒருவற்
கினத்துள  தாகும்  அறிவு.

மனத்தின் இயல்பாலே வந்த அறிவானாலும்;
இனத்தின் வெளிப்பாடே அந்த அறிவாகும்.
மனத்து  ளதுபோலக்  க...
Athikaram-50 - Idanaridhal Kural 498 (From "Thirukkuralum Porutkuralum")
📝 歌词预览
சிறுபடையான்  செல்லிடஞ்  சேரின்  உறுபடையான்
ஊக்கம்  அழிந்து  விடும்.

சிறுபடை உடையவன் இருப்பிடம் சென்று,
பெரும்படை உடையவன் வெல்வது அரிது.

சிறுபடையான் ...